பிருந்தாவனத்தில் கண்ணன் வளர்ந்த பாடல் வரிகள்

Movie Meera
படம் மீரா
Music S. V. Venkatraman
Lyricist Parthi Bhaskar
Singers         M. S. Subbulakshmi
and Chorus
Year 1945
பெண் : பிருந்தாவனத்தில் கண்ணன் வளர்ந்த
அந்த நாளும் வந்திடாதோ
நந்த குமாரன் விந்தை புரிந்த
அந்த நாளும் வந்திடாதோ
பிருந்தாவனத்தில் கண்ணன் வளர்ந்த
அந்த நாளும் வந்திடாதோ
 
பெண் : அனைவரும் கூடி அவன் புகழ் பாடி
நிர்மலா யமுனா நதியினில் ஆடி
வனம் வனம் திரிந்து வரதனை தேடி
அனுதினம் அமுதனை தரிசனம் செய்த
அந்த நாளும் வந்திடாதோ
 
குழு : பிருந்தாவனத்தில் கண்ணன் வளர்ந்த
அந்த நாளும் வந்திடாதோ
 
பெண் : மானினம் நானிடம் மங்கையரோடு
மாதவதோறும் மயங்கிடு மாறு
தேனின் இனித்திடும் தீங்குழல் ஊதி
தேனின் இனித்திடும் தீங்குழல் ஊதி
மானிடர் தேவரின் மேலான செய்தான்
 
பெண் : அந்த நாளும் வந்திடாதோ
 
குழு : பிருந்தாவனத்தில் கண்ணன் வளர்ந்த
அந்த நாளும் வந்திடாதோ
 
பெண் : கானனம் அரும் கானனம் சென்று
ஆநிரை கன்று
கருணை மாமுகில் மேய்த்திட அன்று
புனிதன் மேனியில் புழுதியும் கண்டு
புனிதன் மேனியில் புழுதியும் கண்டு
வானோர் பூமியை விளைந்ததுமுண்டு
 
பெண் : அந்த நாளும் வந்திடாதோ
 
குழு : பிருந்தாவனத்தில் கண்ணன் வளர்ந்த
அந்த நாளும் வந்திடாதோ
 
பெண் : போதமில்லா ஒரு பேதை மீரா
போதமில்லா ஒரு பேதை மீரா
போதமில்லா ஒரு பேதை மீரா
பிரபு கிரிதாரி இதய சஞ்சாரி
வேதம் வேதியர் விரிஞ்ஜனம் தேடும்
வேதம் வேதியர் விரிஞ்ஜனம் தேடும்
பாத மலர்கள் நோக நடந்த
 
பெண் : அந்த நாளும் வந்திடாதோ
 
அனைவரும் : பிருந்தாவனத்தில் கண்ணன் வளர்ந்த
அந்த நாளும் வந்திடாதோ

இப்படத்தின் இனிய பாடல் வரிகளுக்கு கீழே கிளிக் செய்யவும்(Click below for the lyrics of the film).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *