ஜனார்த்தனா ஜெகன்னாதா பாடல் வரிகள்

Movie Meera
படம் மீரா
Music S. V. Venkatraman
Lyricist Parthi Bhaskar
Singers         M. S. Subbulakshmi
Year 1945
பெண் : ஜனார்த்தனா ஜெகன்னாதா
ஜனார்த்தனா ஜெகன்னாதா…ஆஆ……..அஆ…
நீ என் நாதன் அன்றோ
சுராசுரர் பணிபாதா
அருள் தராத காரணமேதோ
சுராசுரர் பணிபாதா
அருள் தராத காரணமேதோ
தாள் மலர் விடுவேனோ
தாமதம் இனி தாளேனே
தாள் மலர் விடுவேனோ
தாமதம் இனி தாளேனே
சுராசுரர் பணிபாதா
அருள் தராத காரணமேதோ
 
பெண் : கண்ணனே நான் பட்ட பாடு
கண்டு கல்லும் கரையும்
கண்ணனே நான் பட்ட பாடு
கண்டு கல்லும் கரையும்
கடலில் குளித்தொரு
முத்தெடுத்தேன் நான்
கடலில் குளித்தொரு
முத்தெடுத்தேன்
கை நழுவ விடுவாயோ
கருணையே புரிவாயோ
 
பெண் : கதியிலேன் கிரிதாரி
கருணை புரிவாயோ
கதியிலேன் கிரிதாரி
கருணை புரிவாயோ
கதியிலேன் கிரிதாரி
கருணை புரிவாயோ
கதியிலேன் கிரிதாரி
கருணை புரிவாயோ
கதியிலேன் கிரிதாரி
கருணை புரிவாயோ
கதியிலேன் கிரிதாரி
 
பெண் : துவாரகா புரிவாஸா
சோதனை போதாதோ
தரிசனம் காணத் தடை செய்யும்
கதவும் திறவாதோ
மீரா உன் அடிமை என்பதும்
திருவுள்ளம் மறந்ததோ
 
பெண் : அடியாள் மேரேரா
ஆஅ…..ஆஅ……ஆஅ…..ஆ….ஆஅ
ஆஅ…..ஆஅ……ஆஅ…..ஆ….ஆஅ
மீரா ஹ்ருதயம் கோவில் கொண்டான்
மீளா அடிமை கொண்டான்
 
பெண் மற்றும் குழு :
மீரா ஹ்ருதயம் கோவில் கொண்டான்
மீளா அடிமை கொண்டான்
மாறி மாறி வரும் பிறவிகள் தனிலும்
மாறா ப்ரேம்மை தந்தான்
கண்ணன் லீலைகள் செய்வானே
லீலைகள் செய்வான் பாலகோபாலன்
நீல முகில் மணிவண்ணன்
கண்ணன் லீலைகள் செய்வானே
கண்ணன் மாயைகள் புரிவானே

இப்படத்தின் இனிய பாடல் வரிகளுக்கு கீழே கிளிக் செய்யவும்(Click below for the lyrics of the film).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *