உனைக் கண்டு மயங்காத பாடல் வரிகள்

Movie Ashok Kumar
படம் அசோக்குமார்
Music Alandur Sivasubramaniyam
Lyricist Udumalai Narayanakavi
Singers         M. K.
Thiyagaraja Bagavathar
Year 1941
ஆண் : உனைக் கண்டு மயங்காத பேர்களுண்டோ
உனைக் கண்டு மயங்காத பேர்களுண்டோ
உனைக் கண்டு மயங்காத பேர்களுண்டோ
 
ஆண் : வடிவழகிலும் குணமதிலும் நிகரில்
உனைக் கண்டு மயங்காத பேர்களுண்டோ
வடிவழகிலும் குணமதிலும் நிகரில்
உனைக் கண்டு மயங்காத பேர்களுண்டோ
 
ஆண் : அண்டரிலே…அண்டரிலே நில மண்டலமேல்
அண்டரிலே நில மண்டலமேல் பர
எண்டிசை ஆடவர் பெண்டிரில் தேவா
உனைக் கண்டு மயங்காத பேர்களுண்டோ
 
ஆண் : தீரத்திலே தீரத்திலே
உயர் கம்பீரத்திலே
தீரத்திலே உயர் கம்பீரத்திலே
கொடை உதாரத்திலே நடை ஒய்யாரத்திலே
உனைக் கண்டு மயங்காத பேர்களுண்டோ
 
ஆண் : தானத்திலே தானத்திலே சொல் நிதானத்திலே
தானத்திலே சொல் நிதானத்திலே
கலை ஞானத்திலே ஸரஸ கானத்தில் தேவா
உனைக் கண்டு மயங்காத பேர்களுண்டோ
வடிவழகிலும் குணமதிலும் நிகரில்
உனைக் கண்டு மயங்காத பேர்களுண்டோ

இப்படத்தின் இனிய பாடல் வரிகளுக்கு கீழே கிளிக் செய்யவும்(Click below for the lyrics of the film).

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *