மாநில வாழ்வு பெரும் பாடல் வரிகள்

Movie Ashok Kumar
படம் அசோக்குமார்
Music Alandur Sivasubramaniyam
Lyricist Udumalai Narayanakavi
Singers         M. K.
Thiyagaraja Bagavathar
Year 1941
ஆண் : மாநில வாழ்வு பெரும் ஆனந்தம்
மாநில வாழ்வு பெரும் ஆனந்தம்
வானுலகோர் அறியார் என் கண்ணே
மாநில வாழ்வு பெரும் ஆனந்தம்
வானுலகோர் அறியார் என் கண்ணே
மாநில வாழ்வு பெரும் ஆனந்தம்
வானுலகோர் அறியார் என் கண்ணே
மாநில வாழ்வு பெரும்
ஆனந்தம்…ஆ…ஹா…ஆ…
ஆண் : கானமுடன் எழில் மான்விழி மாதே
கானமுடன் எழில் மான்விழி மாதே
ஆண் : கானமுடன் எழில் மான்விழி மாதே
அபிமானமும் அன்பும் கலந்திருந்தால்
அபிமானமும் அன்பும் கலந்திருந்தால் இந்த
ஆண் : மாநில வாழ்வு பெரும் ஆனந்தம்
வானுலகோர் அறியார் என் கண்ணே
மாநில வாழ்வு பெரும்
ஆனந்தம்…ஆ…ஹா…ஆ…
ஆண் : என் மன உண்மை நிலை நீ அறிய
என் மன உண்மை நிலை நீ அறிய
எடுத்துரைத்தும் மௌனம் படைத்தனை அன்பே
எடுத்துரைத்தும் மௌனம் படைத்தனை அன்பே
உன் மனச் சம்மதம் உண்டோ இல்லையோ
உன் மனச் சம்மதம் உண்டோ இல்லையோ
ஆண் : உன் மனச் சம்மதம் உண்டோ இல்லையோ
உணர்ந்து மகிழ வெளிக் காட்டலாகாதோ
நான் உணர்ந்து மகிழ வெளிக் காட்டலாகாதோ
ஆண் : மாநில வாழ்வு பெரும் ஆனந்தம்
வானுலகோர் அறியார் என் கண்ணே
மாநில வாழ்வு பெரும்
ஆனந்தம்…ஆ…ஹா…ஆ…

இப்படத்தின் இனிய பாடல் வரிகளுக்கு கீழே கிளிக் செய்யவும்(Click below for the lyrics of the film).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *