தஞ்சம் நீ கதியே பாடல் வரிகள்
| Movie | Ashok Kumar | ||
|---|---|---|---|
| படம் | அசோக்குமார் | ||
| Music | Alandur Sivasubramaniyam | ||
| Lyricist | Udumalai Narayanakavi | ||
| Singers | M. K. Thiyagaraja Bagavathar |
||
| Year | 1941 | ||
ஆண் : தஞ்சம் நீ கதியே
அஞ்சேல் என அபயம் அருள்நிதியே
தஞ்சம் நீ கதியே
அஞ்சேல் என அபயம் அருள்நிதியே
தஞ்சம் நீ கதியே
ஆண் : பஞ்சமா பாதகம் பல புரிந்தேனே
பஞ்சமா பாதகம் பல புரிந்தேனே
பாவி நான் ஏன் பிறந்தேன் புவிமீதே
பாவி நான் ஏன் பிறந்தேன்
சரண் புகுந்தேன்
ஆண் : தஞ்சம் நீ கதியே
அஞ்சேல் என அபயம் அருள்நிதியே
தஞ்சம் நீ கதியே
ஆண் : மீறிய காமத்தில் வரையறை மீறி…ஈ…ஈ…
மீறிய காமத்தில் வரையறை மீறி
மிரண்டு செய்தேன் எல்லாம் மதி தடுமாறி
மிரண்டு செய்தேன் எல்லாம் மதி தடுமாறி
என் மதி தடுமாறி
என் மதி தடுமாறி
ஆண் : மறு எந்தன் பிறவியிலாகிலும் ஆதரி
மறு எந்தன் பிறவியிலாகிலும் ஆதரி
மனம்போல் வாழ்வு தந்தே நீ உபசரி
மனம்போல் வாழ்வு தந்தே நீ உபசரி
ஆண் : தஞ்சம் நீ கதியே
அஞ்சேல் என அபயம் அருள்நிதியே
தஞ்சம் நீ கதியே
தஞ்சம் நீ கதியே
