திருமுகயெழிலைத் திருடிக்கொண்டது பாடல் வரிகள்

Movie Rajakumari
படம் ராஜகுமாரி
Music S. M. Subbaiah Naidu
Lyricist Udumalai Narayanakavi
Singers         M. M. Mariyappa and
T. V. Rathinam
Year 1947
ஆண் : திருமுகயெழிலைத் திருடிக்கொண்டது
தாமரையது
திருமுகயெழிலைத் திருடிக்கொண்டது
அதனால் நானே பெரியவனென்றது
தாமரையது
அதனால் நானே பெரியவனென்றது
 
பெண் : மருவொடு தேசார் வனரோஜா
மலரென்ன சொன்னது
மருவொடு தேசார் வனரோஜா
மலரென்ன சொன்னது
 
ஆண் : கருவிழி மாதின் கன்னச் சிவப்பைக்
கவர்ந்தேன்
அதனால் பெருமை எனதே என்றது
கருவிழி மாதின் கன்னச் சிவப்பைக்
கவர்ந்தேன்
அதனால் பெருமை எனதே என்றது
 
பெண் : கதையின் முடிவு தானெது
 
ஆண் : கலகம் தீர்ந்தது மலர்களின்
கலகம் தீர்ந்தது
மற்று மொரு கள்வன் வந்து
சேர்ந்ததால்
கலகம் தீர்ந்தது மலர்களின்
கலகம் தீர்ந்தது
 
பெண் : சண்டை தீர்த்த திருடன்
திருடினதேதது
சண்டை தீர்த்த திருடன்
திருடினதேதது
 
ஆண் : சாம் ராஜ்ய யுவராணியின்
மனது தானது
சாம் ராஜ்ய யுவராணியின்
மனது தானது
 
பெண் : சரிதான் பிறகென்ன நடந்தது
 
ஆண் : சல்லாப எழில் மயிலே அது தெரியாது
 
பெண் : சொல்லவா நான் சொல்லவா
நடந்ததை நான் சொல்லவா
பொல்லாத கள்ளனை
மனந்திருடிய மூன்றாவது கள்ளனை
ராணி சிறையில் தள்ளி மூடினாள்
மஹாராணி சிறையில் தள்ளி மூடினாள்
 
ஆண் : சொல்லுவாய் மானே
சிறை உள்ள இடந்தானே
அதை சொல்லுவாய் மானே
 
பெண் : உள்ள மென்னும் சிறையில் அந்த
உள்ள மென்னும் சிறையில் அந்த
கள்ளனை நான் வைத்த விதம் தான்
சொல்லவா நான் சொல்லவா சுகுமாரா
சொல்லவா இன்னும் சொல்லவா

இப்படத்தின் இனிய பாடல் வரிகளுக்கு கீழே கிளிக் செய்யவும்(Click below for the lyrics of the film).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *