தாயிழந்த பாவி நான் பாடல் வரிகள்

Movie Paithiyakkaran
படம் பைத்தியக்காரன்
Music M. S. Gnanamani,
C. R. Subburaman
Lyricist Ambikapathi
Singers         P. Leela
Year 1947
பெண் : தாயிழந்த பாவி நான்…
தனியாகினே…ன்…ஏ…
 
பெண் : பிறந்தும் சுகம் ஏதும்
காணேனே பேதையே
பிறந்தும் சுகம் ஏதும்
காணேனே பேதையே
பேணும் கணவன் மாண்டதாலே வாதையே
பேணும் கணவன் மாண்டதாலே வாதையே
 
பெண் : தாலி போனால் தாழ்வு பேசலாகுமா
தாலி போனால் தாழ்வு பேசலாகுமா
தாகம் போலும் தேக வாதை
போகுமா…ஆ…ஆ…ஆ…
தரணிதனிலே என் விதி ஈதாகுமா
 
பெண் : பதியிழந்தே வாடுகின்றேன்
புவியிலே…ஏ…ஏ…ஏ…
பதியிழந்தே வாடுகின்றேன் புவியிலே
பசி இருந்தும் சோறு காணா…ஆ…ஆ…
பசி இருந்தும் சோறு காணா
பாவிபோல்.. பாவிபோல்…

இப்படத்தின் இனிய பாடல் வரிகளுக்கு கீழே கிளிக் செய்யவும்(Click below for the lyrics of the film).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *