சினம் காமம் பொய்களவு பாடல் வரிகள்

Movie Ashok Kumar
படம் அசோக்குமார்
Music Alandur Sivasubramaniyam
Lyricist Udumalai Narayanakavi
Singers         M. K.
Thiyagaraja Bagavathar
Year 1941
ஆண் : சினம் காமம் பொய்களவு
வஞ்ச நெஞ்சர்
சுய நலமே கொண்டு ஊண்
தின்று உடல் வளர்ப்பார்…ஆ…ஆ…
சினம் காமம் பொய்களவு
வஞ்ச நெஞ்சர்
சுய நலமே கொண்டு ஊண்
தின்று உடல் வளர்ப்பார்…ஆ…ஆ…
ஆண் : தனியிருந்து உணவு கொள்ளாக்
காகம் கண்டும்
தன்னுயிர் போல் மண்ணுயிரைப்
பாரார்…ஆ…ஆ… ஆ…ஆ…அ
ஆ…ஆ…அ…அ…ஆ…ஆ…ம…
ஆ…ஆ…ஆ…ஆ…ஆ…ஆ…ம்
தேமாங்கனி இருக்கக் காஞ்சிரங்கா
யுண்ண எண்ணும்
தேமாங்கனி இருக்கக் காஞ்சிரங்கா
யுண்ண எண்ணும்
அக்க சடர்தமக் கிறங்குகின்றேன்…ஹே…
ஹே…ஏ… ஹே…ஏ…ஏ…
ஹே…ஏ…ஏ…ஏ…ஆ…அஅ…
ஆ…அ…ஆ…னா…னான…
அ ஆ…ன…அஅ… அஅ…ஆ…ஆ…
கருணை விண்ணே புனித என்
குணக்குன்றே…ஏ…ஏ…ய…ய…ஆ…ஆ…
கருணை விண்ணே புனித என்
குணக்குன்றே…ஏ…ஏ…
புத்தமூர்த்தி…ஈ…ஆ…ஆ…
போதி நிழலமர்ந்தவனே…ஏ…ஏ…ஏ…
அருட்கண் பாராய்…ஆ…ஆ…
ஆ…ஆ…ஆ…ஆ…ஆ…ஆ…ஆ…
ஆ…ஆ…ஆ…ஆ…ஆ…ஆ…
ஆ…ஆ…ஆ…ஆ…ஆ…ஆ… ஆ…ஆ….
ஆண் : பாருலகில் உழன்று நொந்தேன் நொந்தேன்
பாருலகில் உழன்று நொந்தேன் நொந்தேன்
பாபவினை புரிந்தழிந்தேன் வந்தேன்
காரிருள் மாயைக் கிடந்தந்தேன் தந்தேன்
காரிருள் மாயைக் கிடந்தந்தேன் தந்தேன்
கமலப்பதம் மறந்தலைந்தேன் எந்தாய்
கற்ப வாஸ மினித்தாளேன் தாளேன்
கற்ப வாஸ மினித்தாளேன் தாளேன்
கர்ம பந்தப் பிறவி மீளேன் மீளேன்
ஆண் : அற்புத புத்த மூர்த்தி நாளும் நாளும்
அற்புத புத்த மூர்த்தி நாளும் நாளும்
அற்புத புத்த மூர்த்தி நாளும் நாளும்
அடிமை கொண்டென்னை இனி ஆளும் ஆளும்
அடிமை கொண்டென்னை இனி ஆளும் ஆளும்
ஆண் : பாருலகில் உழன்று நொந்தேன்
நொந்தேன்…ஆ…ஓ…ஆ…

இப்படத்தின் இனிய பாடல் வரிகளுக்கு கீழே கிளிக் செய்யவும்(Click below for the lyrics of the film).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *