புது வசந்தமாமே வாழ்விலே பாடல் வரிகள்

Movie Abhimanyu
படம் அபிமன்யு
Music S. M. Subbaiah Naidu,
C. R. Subburaman
Lyricist T. K. Sundara Vathiyar
Singers         Thiruchi Loganathan,
U. R. Jeevarathinam
Year 1948
பெண் : புது வசந்தமாமே வாழ்விலே இனி
புதிதாய் மணமே பெறுவோமே
புது வசந்தமாமே வாழ்விலே இனி
புதிதாய் மணமே பெறுவோமே….
 
பெண் : தூதானோ எந்தன் மோதிரமே
நீ ஷேமம்தானோ கீதன் என் நாதன்
தூதானோ எந்தன் மோதிரமே
நீ ஷேமம்தானோ கீதன் என் நாதன்
 
பெண் : தீதில்லாமலே மாலையும் வாராய்
சேதி யாதென நீயே சொல்வாயே
தீதில்லாமலே மாலையும் வாராய்
சேதி யாதென நீயே சொல்வாயே
 
பெண் : காதல் நோயால் வாடுகின்றாரோ
காணவே உளமே அவர்தான் துடித்தாரோ
 
பெண் : புது வசந்தமாமே வாழ்விலே இனி
புதிதாய் மணமே பெறுவோமே
 
ஆண் : ஏதுவறினும் காதலி உனை
நான் மீட்டு வருவேனே
போர் வந்தாலும் பொன்னாள்
உனையே சேர்வேன் யார் எதிரே……
 
பெண் : தேடியே வருவார் என் நாதனும்
கேள் மனமே நீ ஆடிப்பாடிடுவாயே நீயே
தேடியே வருவார் என் நாதனும்
கேள் மனமே நீ ஆடிப்பாடிடுவாயே நீயே
 
பெண் : கூடுவார் என்னை சீராகவே
தடையும் ஏதினி பார் மீதிலேதான்
கூடுவார் என்னை சீராகவே
தடையும் ஏதினி பார் மீதிலேதான்
சாற்றுவேன் உரதுணிந்திடவே தினமேதான்
சாற்றுவேன் உரதுணிந்திடவே தினமேதான்
 
பெண் : புது வசந்தமாமே வாழ்விலே இனி
புதிதாய் மணமே பெறுவோமே

இப்படத்தின் இனிய பாடல் வரிகளுக்கு கீழே கிளிக் செய்யவும்(Click below for the lyrics of the film).

Tags: Abhimanyu,  Abhimanyu Songs Lyrics,  Abhimanyu Lyrics,  Abhimanyu Lyrics in Tamil,  Abhimanyu Tamil Lyrics,  அபிமன்யு,  அபிமன்யு பாடல் வரிகள்,  அபிமன்யு வரிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *