நெஞ்சே நெஞ்சே பாடல் வரிகள்

Movie Name  Ritchagan
திரைப்பட பெயர் ரச்சகன்
Music A. R. Rahman
Lyricist Vairamuthu
Singer Sadhana Sargam and K. J. Yesudas
Year 1997

ஆண் : நெஞ்சே நெஞ்சே
மறந்துவிடு நினைவினை
கடந்துவிடு நெஞ்சே நெஞ்சே
உறங்கிவிடு நிஜங்களை
துறந்துவிடு

பெண் : கண்களை
விற்றுதான் ஓவியமா
வெந்நீரில் மீன்கள்
தூங்குமா கண்ணீரில்
காதல் வாழுமா

ஆண் : நெஞ்சே நெஞ்சே
மறந்துவிடு நினைவினை
கடந்துவிடு நெஞ்சே நெஞ்சே
உறங்கிவிடு நிஜங்களை
துறந்துவிடு

பெண் : ஆஹா ஆஆ
ஆஹா ஆஆ

ஆண் : பெண்ணே பெண்ணே
உன் வளையல் எனக்கொரு
விளங்கல்லவோ காற்றுக்கு
சிறை என்னவோ

ஆண் : தன்மானத்தின்
தலையை விற்று காதலில்
வாழ் வாங்கவோ கண் மூடி
நான் வாழவோ

ஆண் : உன்னை எண்ணி
முள் விரித்து படுக்கவும்
பழகிக்கொண்டேன் என்னில்
யாரும் கல் எறிந்தால்
சிரிக்கவும் பழகிக்கொண்டேன்

ஆண் : உள்ளத்தை
மறைத்தேன் உயிர்வலி
பொறுத்தேனே சுயத்தை
எதுவோ சுட்டதடி வந்தேன்

பெண் : நெஞ்சே நெஞ்சே
நெறுங்கிவிடு நிகழ்ந்ததை
மறந்துவிடு நெஞ்சே நெஞ்சே
நெகிழ்ந்துவிடு நிஜங்களில்
கலந்துவிடு

பெண் : கட்டி வைத்த
காற்றே வந்துவிடு
கைகள் ரெண்டை
ஏந்தினேன் காதல்
பிச்சை கேட்கிறேன்
ஹான்

பெண் : நெஞ்சே நெஞ்சே
நெஞ்சே நெஞ்சே
நெஞ்சே நெஞ்சே

பெண் : அன்பே அன்பே
நீ பிரிந்தால் கண்களில்
மழை வருமே காற்று
எனை கை விடுமே

பெண் : விதை அழித்து
செடி வருமே சிற்பிகள்
உடைத்த பின்னே
முத்துக்கள் கைவருமே

பெண் : காதல் ராஜா
ஒன்றை கொடுத்தால்
இன்னொன்றில் உயிர்
வருமே உன்னை கொஞ்சம்
விட்டுக் கொடுத்தால் காதலில்
சுகம் வருமே அஸ்தமனம்
எல்லாம் நிரந்தரம் அல்ல
மேற்கில் விதைத்தால்
கிழக்கினில் முளைக்கும்

பெண் : நெஞ்சே நெஞ்சே
நெஞ்சே நெஞ்சே
நெஞ்சே நெஞ்சே

Tags: Ritchagan, Ritchagan Songs Lyrics, Ritchagan Lyrics, Ritchagan Lyrics in Tamil, Ritchagan Tamil Lyrics, ரச்சகன், ரச்சகன் பாடல் வரிகள், ரச்சகன் வரிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *