கனவா இல்லை காற்றா பாடல் வரிகள்

Movie Name  Ritchagan
திரைப்பட பெயர் ரச்சகன்
Music A. R. Rahman
Lyricist Vairamuthu
Singer Srinivas
Year 1997

ஆண் : கனவா…
இல்லை காற்றா…
கனவா.. நீ காற்றா…

ஆண் : கையில் மிதக்கும்
கனவா நீ கை கால் முளைத்த
காற்றா நீ கையில் ஏந்தியும்
கனக்கவில்லையே நுரையால்
செய்த சிலையா நீ

ஆண் : இப்படி உன்னை
ஏந்தி கொண்டே இந்திர
லோகம் போய் விடவா
இடையில் கொஞ்சம்
வலி எடுத்தாலும் சந்திர
தரையில் பாயிடவா

ஆண் : கையில் மிதக்கும்
கனவா நீ கை கால் முளைத்த
காற்றா நீ கையில் ஏந்தியும்
கனக்கவில்லையே நுரையால்
செய்த சிலையா நீ

ஆண் : { நிலவில் பொருள்கள்
எடை இழக்கும் நீரிலும்
பொருள் எடை இழக்கும்
காதலில் கூட எடை இழக்கும்
இன்று கண்டேனடி அதை
கண்டு கொண்டேனடி } (2)

ஆண் : { காதல் தாய்மை
இரண்டு மட்டும் பாரம்
என்பதை அறியாது உன்
பளிங்கு முகத்தை பார்த்து
கொண்டால்.பசியோ
வலியோ தெரியாது } (2)

ஆண் : உன்னை மட்டும்
சுமந்து நடந்தால் உயரம்
தூரம் தெரியாது உன்னை
மட்டும் சுமந்து நடந்தால்
உயரம் தூரம் தெரியாது

ஆண் : உன் மேல்
மற்றொரு பூ விழுந்தால்
என்னால் தாங்க முடியாது

ஆண் : { கையில் மிதக்கும்
கனவா நீ கை கால் முளைத்த
காற்றா நீ கையில் ஏந்தியும்
கனக்கவில்லையே நுரையால்
செய்த சிலையா நீ } (2)

ஆண் : கனவா..
நீ காற்றா… கனவா..
நீ காற்றா…

Tags: Ritchagan, Ritchagan Songs Lyrics, Ritchagan Lyrics, Ritchagan Lyrics in Tamil, Ritchagan Tamil Lyrics, ரச்சகன், ரச்சகன் பாடல் வரிகள், ரச்சகன் வரிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *