ஆகாய தாமரை பாடல் வரிகள்

Movie Name  Nadodi Pattukkaran
திரைப்பட பெயர் நாடோடி பாட்டுக்காரன்
Music Ilayaraja
Lyricist Vaali
Singer Ilayaraja and P. Susheela
Year 1992

ஆண் : ஆகாய தாமரை
அருகில் வந்ததே
நாடோடி பாடலில்
உருகி நின்றதே

ஆண் : ஆகாய தாமரை
அருகில் வந்ததே
நாடோடி பாடலில்
உருகி நின்றதே
காவல் தனை தாண்டியே
காதல் துணை வேண்டியே

பெண் : ஆகாய தாமரை
அருகில் வந்ததே
நாடோடி பாடலில்
உருகி நின்றதே
காவல் தனை தாண்டியே
காதல் துணை வேண்டியே

ஆண் : ஆகாய தாமரை
அருகில் வந்ததே

ஆண் : மெல்லிசை பாட்டு
முழங்கிட கேட்டு
இதயமே இளகுதா
இள மயிலே…
பெண் : நீ மந்திரன் போலே
மணி தமிழாலே
இசைக்கிறாய் இழுக்கிறாய்
இளவரசே…

ஆண் : ஒரு மட மாது
இணை பிரியாது
இருக்குமோ மறக்குமோ
பெண் : ஒரு பொழுதென்னும்
அருவியை மீனும்
பிரியுமோ விலகுமோ

ஆண் : என்று இந்த
லீலை எல்லாம்
எல்லை தாண்டி போவது
பெண் : கைகள் ஏந்தும்
வேளையெல்லாம்
கன்னி போகும் பூவிது

ஆண் : முத்தம் தலைவன்
இதழ் பதித்திட
இதயம் தித்தித்திட
புதிய மது ரசம் வழிந்திட

பெண் : ஆகாய தாமரை
அருகில் வந்ததே
ஆண் : நாடோடி பாடலில்
உருகி நின்றதே

ஆண் : புன்னகை முல்லை
புது விழி குவளை
அழகிய அதரங்கள்
அரவிந்த பூவோ
உன் கன்னங்கள்
ரோஜா கொடி இடை அள்ளி
நிறத்தினில் நீ ஒரு
செவ்வந்திப்பூவோ

ஆண் : செண்பகம் ஒன்று
பெண் முகம் கொண்டு
எனக்கென பிறந்ததோ
குன்றினில் தோன்றும்
குறிஞ்சியும் இங்கே
குமரியாய் விளைந்ததோ

பெண் : மின்னும் வண்ண
பூக்கள் எல்லாம்
மாலை என்று ஆகலாம்
மன்னன் தந்த மாலை எந்தன்
நெஞ்சை தொட்டு ஆடலாம்
நெஞ்சை தழுவியது
துலங்கிட உறவு விளங்கிட
இனிய கவிதைகள் புனைந்திட

ஆண் : ஆகாய தாமரை
அருகில் வந்ததே
பெண் : நாடோடி பாடலில்
உருகி நின்றதே
ஆண் : காவல் தனை தாண்டியே
காதல் துணை வேண்டியே

பெண் : ஆகாய தாமரை
அருகில் வந்ததே

இப்படத்தின் இனிய பாடல் வரிகளுக்கு கீழே கிளிக் செய்யவும். (Click below for the lyrics of the film).

Tags: Nadodi Pattukkaran, Nadodi Pattukkaran Songs Lyrics, Nadodi Pattukkaran Lyrics, Nadodi Pattukkaran Lyrics in Tamil, Nadodi Pattukkaran Tamil Lyrics, நாடோடி பாட்டுக்காரன், நாடோடி பாட்டுக்காரன் பாடல் வரிகள், நாடோடி பாட்டுக்காரன் வரிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *