நான் ஏரிக்கரை மேலிருந்து (சோகம்) பாடல் வரிகள்

Movie Name  Chinna Thayee
திரைப்பட பெயர் சின்ன தாயி
Music Ilayaraja
Lyricist Vaali
Singer Ilayaraja
Year 1992

ஆண் : நான் ஏரிக்கரை
மேலிருந்து எட்டு திசை
பார்த்திருந்து ஏங்கி ஏங்கி
காத்திருந்தேன் காணல

ஆண் : மணி ஏழு எட்டு
ஆன பின்னும் ஊரடங்கி
போன பின்னும் சோறு
தண்ணி வேணுமின்னு
தோணல

ஆண் : என் தெம்மாங்கு
பாட்ட கேட்டு தென்காத்து
ஓடி வந்து தூதாக போக
வேணும் அக்கரையில

ஆண் : நான் உண்டான
ஆசைகள சொல்லாம
பூட்டி வச்சி உள்ளார
வாடுறேனே இக்கரையில

ஆண் : நான் ஏரிக்கரை
மேலிருந்து எட்டு திசை
பார்த்திருந்து ஏங்கி ஏங்கி
காத்திருந்தேன் காணல

ஆண் : மணி ஏழு எட்டு
ஆன பின்னும் ஊரடங்கி
போன பின்னும் சோறு
தண்ணி வேணுமின்னு
தோணல

ஆண் : நேத்து வெதச்சி
வச்ச நேசம் தான் பூத்து
கனிஞ்சி வரும் நேரம்
தான்

ஆண் : வாராம போகாது
வாடாதே பூந்தேனே சேராம
வாழாது தண்ணீர செம்மீனே

ஆண் : நம் ஊரு கோட்ட
சாமி உன்ன என்னை
சேர்த்தாச்சி என் ஜோடி
நீதான் என்று என்றோ
எழுதி வச்சாச்சி

ஆண் : எப்போதும்
சொந்தங்கள் போகாது
செந்தாழ கத்தாழ ஆகாது

ஆண் : நான் ஏரிக்கரை
மேலிருந்து எட்டு திசை
பார்த்திருந்து ஏங்கி ஏங்கி
காத்திருந்தேன் காணல

ஆண் : மணி ஏழு எட்டு
ஆன பின்னும் ஊரடங்கி
போன பின்னும் சோறு
தண்ணி வேணுமின்னு
தோணல

ஆண் : என் தெம்மாங்கு
பாட்ட கேட்டு தென்காத்து
ஓடி வந்து தூதாக போக
வேணும் அக்கரையில

ஆண் : நான் உண்டான
ஆசைகள சொல்லாம
பூட்டி வச்சி உள்ளார
வாடுறேனே இக்கரையில

ஆண் : நான் ஏரிக்கரை
மேலிருந்து எட்டு திசை
பார்த்திருந்து ஏங்கி ஏங்கி
காத்திருந்தேன் காணல

ஆண் : மணி ஏழு எட்டு
ஆன பின்னும் ஊரடங்கி
போன பின்னும் சோறு
தண்ணி வேணுமின்னு
தோணல

ஆண் : ஊரார் ஒதுக்கி
வச்ச ஓவியம் என்னை
பொறுத்த வர காவியம்
எந்நாளும் நீ தான்டி
என்னோட ராசாத்தி

ஆண் : பொண்ணாட்டம்
நெஞ்சோடு வெச்சேனே
காப்பாத்தி எங்கே நான்
போனா என்ன எண்ணம்
யாவும் இங்கேதான் உன்
பேர மெட்டுக்கட்டி உள்ளம்
பாடும் அங்கேதான்

ஆண் : என்னாசை காத்தோடு
போகாது எந்நாளும் என்
வாக்கு பொய்க்காது

ஆண் : நான் ஏரிக்கரை
மேலிருந்து எட்டு திசை
பார்த்திருந்து ஏங்கி ஏங்கி
காத்திருந்தேன் காணல

ஆண் : மணி ஏழு எட்டு
ஆன பின்னும் ஊரடங்கி
போன பின்னும் சோறு
தண்ணி வேணுமின்னு
தோணல

ஆண் : என் தெம்மாங்கு
பாட்ட கேட்டு தென்காத்து
ஓடி வந்து தூதாக போக
வேணும் அக்கரையில

ஆண் : நான் உண்டான
ஆசைகள சொல்லாம
பூட்டி வச்சி உள்ளார
வாடுறேனே இக்கரையில

ஆண் : நான் ஏரிக்கரை
மேலிருந்து எட்டு திசை
பார்த்திருந்து ஏங்கி ஏங்கி
காத்திருந்தேன் காணல

ஆண் : மணி ஏழு எட்டு
ஆன பின்னும் ஊரடங்கி
போன பின்னும் சோறு
தண்ணி வேணுமின்னு
தோணல

Tags: Chinna Thayee, Chinna Thayee Songs Lyrics, Chinna Thayee Lyrics, Chinna Thayee Lyrics in Tamil, Chinna Thayee Tamil Lyrics, சின்ன தாயி, சின்ன தாயி பாடல் வரிகள், சின்ன தாயி வரிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *