குடகு மலை காற்றில் வரும் பாட்டு பாடல் வரிகள்

Movie Name  Karagattakaran
திரைப்பட பெயர் கரகாட்டகாரன்
Music Ilayaraja
Lyricist Gangai Amaran
Singer Mano and K.S. Chithra
Year 1989

ஆண் : { குடகு மலை
காற்றில் வரும் பாட்டு
கேக்குதா என் பைங்கிளி } (2)
ஏதோ நினைவு தான்
உன்ன சுத்தி பறக்குது
என்னோட மனசு தான்
கண்டபடி தவிக்குது
ஒத்த வழி என் வழி
தானே மானே குடகு
மலை காற்றில் வரும்
பாட்டு கேக்குதா என்
பைங்கிளி

ஆண் : மானே மயிலே
மரகத குயிலே தேனே
நான் பாடும் தேமாங்கே
பூவே பொழுதே பொங்கி
வரும் அமுதே காதில்
கேட்டாயோ என் வாக்கே
உன்ன எண்ணி நான் தான்
ஒரு ஊர்கோலம் போனேன்
தன்னந்தனியாக நிக்கும்
தேர் போல ஆனேன்

ஆண் : பூ பூத்த
சோலையிலே
பொன்னான மாலையிலே
நீ வந்த வேளையிலே
மயிலே நீர் பூத்த கண்ணு
ரெண்டு நீங்காத தாகம்
கொண்டு பாடும் பாட்டு

பெண் : { குடகு மலை
காற்றில் வரும் பாட்டு
கேக்குதா என் பைங்கிளி } (2)

பெண் : மறந்தால்
தானே நினைக்கனும்
மாமா நினைவே நீதானே
நீதானே மனசும் மனசும்
இணைஞ்சது மாமா நெனச்சு
தவிச்சேனே நான் தானே
சொல்லி விட்ட பாட்டு தேக்கு
காத்தோட கேட்டேன் தூது
விட்ட ராசா மனம்
தடுமாற மாட்டேன்

பெண் : ஊரென்ன சொன்னா
என்ன ஒன்னாக நின்னா என்ன
உன் பேரை பாடி நிப்பேன் மாமா
தூங்காம உன்ன எண்ணி
துடிச்சாளே இந்த கன்னி
வா மாமா

ஆண் : குடகு மலை
காற்றில் வரும் பாட்டு
கேக்குதா என் பைங்கிளி

பெண் : ஏதோ நினைவு தான்
உன்ன சுத்தி பறக்குது
என்னோட மனசு தான்
கண்டபடி தவிக்குது

ஆண் : ஒத்த வழி
என் வழி தானே
மானே

பெண் : குடகு
மலை காற்றில் ஒரு
பாட்டு பாடுது இந்த
பைங்கிளி

ஆண் : குடகு மலை
காற்றில் வரும் பாட்டு
கேக்குதா என் பைங்கிளி

இப்படத்தின் இனிய பாடல் வரிகளுக்கு கீழே கிளிக் செய்யவும். (Click below for the lyrics of the film).

Tags: Karagattakaran, Karagattakaran Songs Lyrics, Karagattakaran Lyrics, Karagattakaran Lyrics in Tamil, Karagattakaran Tamil Lyricsகரகாட்டகாரன், கரகாட்டகாரன் பாடல் வரிகள், கரகாட்டகாரன் வரிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *