கண்ணம்மா பாடல் வரிகள்

Movie Ispade Rajavum
Idhaya Raniyum
படம் இஸ்பேட் ராஜாவும்
இதய ராணியும்
Music Sam C. S.
Lyrics Sam C. S.
Singers         Anirudh Ravichander
Year 2019

கண்ணம்மா உன்ன
மனசில் நினைக்கிறேன்
பார்வை பாரடி பெண்ணே

என்னென்னமோ கொஞ்சி
பேச துடிக்கிறேன்
நீயும் பேசினா கண்ணே

கண்ணம்மா உன்ன
மனசில் நினைக்கிறேன்
பார்வை பாரடி பெண்ணே

என்னென்னமோ கொஞ்சி
பேச துடிக்கிறேன்
நீயும் பேசினா கண்ணே

எனக்குள்ள புதிதாக
புது காதல் நீ தந்த
மனசாகும் வலிகூட
சுகம்தானே நீ சொன்னா

சொக்காத சொக்காத
யார் பாத்தும் சிக்காத
என் நெஞ்சில் ஏன் வந்து
என்னோட திக்கான


அர பார்வை நீ பாத்து
அடி நெஞ்ச கொல்லாத
நிழல்கூட நடக்கின்ற
சுகம் கூட நீ தந்த

கண்ணம்மா உன்ன
மனசில் நினைக்கிறேன்
பார்வை பாரடி பெண்ணே

என்னென்னமோ கொஞ்சி
பேச துடிக்கிறேன்
நீயும் பேசினா கண்ணே

கண்ணம்மா உன்ன
மனசில் நினைக்கிறேன்
பார்வை பாரடி பெண்ணே

என்னென்னமோ கொஞ்சி
பேச துடிக்கிறேன்
நீயும் பேசினா கண்ணே

ஓ….மௌனம் பேசும்
மொழிகூட அழகடி
ஆயுள் நீள அது போதும் வருடி
உந்தன் உதட்டின் ஓரங்கள் மறைக்கும்
புது மொழி அதை உடைத்தெறி

வெள்ளை பூவே
நீ எந்தன் நிலவடி
எந்தன் வானை மறைகின்ற அழகி
உந்தன் உயிரை என் சுவாசம்
தொடுதேனா கூறடி வந்து கூறடி

நிலவே மலரே கவியே
அழகே அணையா ஒளியே
என் நெஞ்சுக்குள்ள வா வா

நிலவே மலரே கவியே அழகே
என் நெஞ்சுக்குள்ள வா வா

கண்ணம்மா உன்ன
மனசில் நினைக்கிறேன்
பார்வை பாரடி பெண்ணே

என்னென்னமோ கொஞ்சி
பேச துடிக்கிறேன்
நீயும் பேசினா கண்ணே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *