டேய் கடவுளே பாடல் வரிகள்

Movie Ispade Rajavum
Idhaya Raniyum
படம் இஸ்பேட் ராஜாவும்
இதய ராணியும்
Music Sam C. S.
Lyrics Sam C. S.
Singers           Harish Kalyan,
Vijay Sethupathi
Year 2019

பெண்ணாகி வந்ததொரு
மாய பிசாசால் பிடித்திட்ட என்னை
கண்ணால் வெருட்டி
முலையாள் மயக்கி
கடித்தடத்து
குனான் குளிடை தள்ளி
என் போத பொருள் பறிக்க
என்னாது உன்னை மறந்தேன்
இறைவா காசி ஏகாம்பரனே

என் மனச உண்டாக்குன
டேய் கடவுளே வேணா வேணா
நீ கிறுக்குன பெண்ணாலதான்
நான் கிறுக்கனா ஆனேன் வீணா

அழுகுறேன் சிரிக்கிறேன்
கொலம்புறேன் உன்னாலதான்
வெதும்புறேன் வெறுக்குறேன்
தவிக்கிறேன் உன்னாலதான்

என் மனச உண்டாக்குன
டேய் கடவளே வேணா வேணா
நீ கிறுக்குன பெண்ணாலதான்
நான் கிறுக்கனா ஆனேன் வீணா

உன்னாலதானே
தறிகெட்ட காள
பொன்னான வண்டாகி
புது வட்டம் போட்டேன்

பூவான நீயும்
புது வாசம் தந்து
என்னோட உலகத்த
நீ மாத்தி வச்ச

உன்னால நெஞ்சம்தான் ஆடுதே
உள்ளுக்குள் ரயில் எல்லாம் ஓடுது
கண்ணெல்லாம் ஆறாக ஆனதே
மனசெல்லாம் பூகம்பம் ஆகுதே
உன்னை காண ஏங்குது


அழுகுறேன் சிரிக்கிறேன்
கொலம்புறேன் உன்னாலதான்
வெதும்புறேன் வெறுக்குறேன்
தவிக்கிறேன் உன்னாலதான்

என் மனச உண்டாக்குன
டேய் கடவுளே வேணா வேணா
நீ கிறுக்குன பெண்ணாலதான்
நான் கிறுக்கனா ஆனேன் வீணா

ஏகாம்பரனே

உன்னாலதானே
என்னோட வானம்
சிறுபுள்ளி ஆகித்தான்
சிதறுண்டு போச்சு

அன்பால நீயும்
பெரு வாழ்வு தந்து
வேரோடு மொத்தத
பறிச்சுதான் போன

உன்னோட நெனப்பிங்க வேகுதே
உள்ளுக்குள் வெஷமாக பாயுதே
உயிர் எல்லாம் ரணமாக ஆனதே
எல்லாமே நீயாகி போனதே
உன்ன காண ஏங்குதே

அழுகுறேன் சிரிக்கிறேன்
கொலம்புறேன் உன்னாலதான்
வெதும்புறேன் வெறுக்குறேன்
தவிக்கிறேன் உன்னாலதான்

என் மனச உண்டாக்குன
டேய் கடவுளே வேணா வேணா
நீ கிறுக்குன பெண்ணாலதான்
நான் கிறுக்கனா ஆனேன் வீணா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *