ஏஞ்சல் வந்தாளே பாடல் வரிகள்

Movie Name  Badri
திரைப்பட பெயர் பத்ரி
Music Ramana Gogula
Lyricist Pazhani Bharathi
Singer Devi Sri Prasad and Chithra
Year 2001

குழு : ஏ ஏ ஏ ஏ

ஆண் : ஏஞ்சல் வந்தாளே
வந்தாளே ஒரு பூவோடு
ஊஞ்சல் செய்தாளே
செய்தாளே என் நெஞ்சோடு

ஆண் : வார்த்தை ஒரு
வார்த்தை சொன்னாளே
என் காதோடு வாழ்வின்
வண்ணங்கள் மாறியதே
இன்று என்னோடு

ஆண் : ஏஞ்சல் வந்தாளே
வந்தாளே ஒரு பூவோடு
ஊஞ்சல் செய்தாளே
செய்தாளே என் நெஞ்சோடு

ஆண் : உன் கூந்தல்
வகுப்பில் லவ் பாடம்
படிக்கும் மாணவனாய்
இருந்தேனே ஹே உன்
மேனி அழகை ஆராயும்
விஞ்ஞானி போல் இன்று
ஆனேனே

ஆண் : எல்லாம் சக்சஸ்
தான் ஆஹா இனிமேல்
கிஸ் கிஸ் தான் வா வா
வா வா என் வானம் சுழலும்
என் பூமி எல்லாமே நீதானே
ஹே வா வா வா

பெண் : நீருக்குள் பூத்திருந்த
பூவொன்றை நீந்தி வந்து
அறிந்தாயே நன்றி உயிரே
நெஞ்சுக்குள் தைத்திருந்த
உறவொன்றை சொல்லும்
முன் அறிந்தாயே நன்றி
உயிரே

பெண் : உந்தன் மார்பில்
படர்ந்து விடவா உந்தன்
உயிரில் உறைந்து விடவா
உறவே உறவே இது ஒரு
பிரபம் நீருக்குள் பூத்திருந்த
பூவொன்றை நீந்தி வந்து
அறிந்தாயே நன்றி உயிரே

ஆண் : ஏஞ்சல் வந்தாளே
வந்தாளே ஒரு பூவோடு
ஊஞ்சல் செய்தாளே
செய்தாளே என் நெஞ்சோடு

ஆண் : வார்த்தை ஒரு
வார்த்தை சொன்னாளே
என் காதோடு வாழ்வின்
வண்ணங்கள் மாறியதே
இன்று என்னோடு

ஆண் : ஏஞ்சல் வந்தாளே
வந்தாளே ஒரு பூவோடு
ஊஞ்சல் செய்தாளே
செய்தாளே என் நெஞ்சோடு

Tags: Badri, Badri Songs Lyrics, Badri Lyrics, Badri Lyrics in Tamil, Badri Tamil Lyrics, பத்ரி, பத்ரி பாடல் வரிகள், பத்ரி வரிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *