வானுயர்ந்த
சோலையிலே பாடல் வரிகள்
Movie Name  Idhaya Kovil
திரைப்பட பெயர் இதய கோவில்
Music Ilayaraja
Lyricist Pavalar Varadharasan
Singer S. P. Balasubrahmanyam
Year 1985
பெண் : ………………………….
 
ஆண் : { வானுயர்ந்த
சோலையிலே நீ நடந்த
பாதையெல்லாம் } (2)
{ நானிருந்து வாடுகின்றேன்
நாவறண்டு பாடுகின்றேன் } (2)
 
ஆண் : வானுயர்ந்த
சோலையிலே
 
ஆண் : { வாழ்வான
வாழ்வெனக்கு வந்ததென்று
நானிருந்தேன் பாழான
நாளிதென்று பார்த்தவர்கள்
கூறவில்லை } (2)
 
ஆண் : { தேனாகப் பேசியதும்
சிரித்து விளையாடியதும் } (2)
வீணாகப் போகும் என்று
யாரேனும் நினைக்கவில்லை
 
ஆண் : { வானுயர்ந்த
சோலையிலே நீ நடந்த
பாதையெல்லாம் } (2)
நானிருந்து வாடுகின்றேன்
நாவறண்டு பாடுகின்றேன்
 
ஆண் : வானுயர்ந்த
சோலையிலே
 
பெண் : ………………………….
 
ஆண் : { ஆற்றங்கரை
ஓரத்திலே யாருமற்ற
நேரத்திலே வீற்றிருந்த
மணற்பரப்பு வேதனையைத்
தூண்டுதடி } (2)
 
ஆண் : { பூத்திருந்த
மலரெடுத்து பூங்குழலில்
சூடிவைத்து } (2)
பார்த்திருந்த கோலமெல்லாம்
பழங்கதை ஆனதடி
 
ஆண் : { வானுயர்ந்த
சோலையிலே நீ நடந்த
பாதையெல்லாம் } (2)
{ நானிருந்து வாடுகின்றேன்
நாவறண்டு பாடுகின்றேன் } (2)
 
ஆண் : வானுயர்ந்த
சோலையிலே
இப்படத்தின் இனிய பாடல் வரிகளுக்கு கீழே கிளிக் செய்யவும். (Click below for the lyrics of the film).

Tags: Idhaya KovilIdhaya Kovil Songs LyricsIdhaya Kovil Lyrics, Idhaya Kovil Lyrics in TamilIdhaya Kovil Tamil Lyricsஇதய கோவில், இதய கோவில் பாடல் வரிகள், இதய கோவில் வரிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *