கண்ணில் வந்தாய் நெஞ்சில் நின்றாய் நீ பாடல் வரிகள் 

Movie Name  Lottery Ticket
திரைப்பட பெயர் லாட்டரி சீட்டு
Music L. Vaithi Lakshmanan
Lyricist Muthulingam
Singer Vani Jayaram and P. Jayachandran
Year 1982

ஆண் : கண்ணில் வந்தாய் நெஞ்சில் நின்றாய் நீ
பெண் : என் காதல் வீணை
ஆண் : உன்னாலே ராகம் பாடும்
பெண் : அந்த ராகம் என் வாழ்வில் என்றும் கேட்கும்
ஆண் : சுகராகமே…..
பெண் : என்றும் நிலையாகுமே..

பெண் : கண்ணில் வந்தாய் நெஞ்சில் நின்றாய் நீ
ஆண் : என் காதல் வீணை
பெண் : உன்னாலே ராகம் பாடும்
ஆண் : அந்த ராகம் என் வாழ்வில் என்றும் கேட்கும்
பெண் : சுகராகமே…..
ஆண் : என்றும் நிலையாகுமே..

பெண் : எந்தன் பாதம் என்றும் உந்தன் பாதை செல்லாதோ
ஆண் : உந்தன் சொந்தம் நானே என்று பார்வை சொல்லாதோ
பெண் : தேவன் கோயில் பூமாலை
ஆண் : தீபம் ஏற்றும் பெண் பாவை நீயல்லவோ
பெண் : வாசல் தேடி நானும் வந்தேனே…….ஏ…..ஏ….
ஆண் : மலர் சூடவே……..
பெண் : நான் வரம் கேட்கிறேன்

பெண் : எல்லைத் தாண்டி வாழும்போதும் எண்ணம் மாறாது
ஆண் : கங்கை வெள்ளம் காய்ந்தாலும்
பெண் : திங்கள் விண்ணில் தேய்ந்தாலும் மனம் தேயுமோ
ஆண் : உண்மை அன்பு என்றும் தேயாது….
பெண் : எதிர்காலம் நீ…….
ஆண் : என்றும் நமதாகுமே

இருவர் : ம்ம்…..ஹிஹீம்ம்ம் ஹ்ம்ம்
ம்ம்…..ஹிஹீம்ம்ம் ஹ்ம்ம்…..

இப்படத்தின் இனிய பாடல் வரிகளுக்கு கீழே கிளிக் செய்யவும். (Click below for the lyrics of the film).

Tags: Lottery Ticket, Lottery Ticket Songs Lyrics, Lottery Ticket Lyrics, Lottery Ticket Lyrics in Tamil, Lottery Ticket Tamil Lyrics, லாட்டரி சீட்டு, லாட்டரி சீட்டு பாடல் வரிகள், லாட்டரி சீட்டு வரிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *