எவனோ ஒருவன் பாடல் வரிகள் 

Movie Name  Alai Payuthey
திரைப்பட பெயர் அலை பாயுதே
Music A. R. Rahman
Lyricist Vairamuthu
Singer Swarna Latha
Year 2000

பெண் : எவனோ ஒருவன்
வாசிக்கிறான் இருட்டில்
இருந்து நான் யாசிக்கிறேன்
தவம்போல் இருந்து
யோசிக்கிறேன் அதைத் தவணை
முறையில் நேசிக்கிறேன்

பெண் : எவனோ ஒருவன்
வாசிக்கிறான் இருட்டில்
இருந்து நான் யாசிக்கிறேன்
எவனோ ஒருவன்
வாசிக்கிறான் இருட்டில்
இருந்து நான் யாசிக்கிறேன்
தவம்போல் இருந்து
யோசிக்கிறேன் அதைத் தவணை
முறையில் நேசிக்கிறேன்

பெண் : கேட்டுக் கேட்டு நான்
கிறங்குகிறேன் கேட்பது
எவனோ அறியவில்லை
காட்டு மூங்கிலின் காதுக்குள்ளே
அவன் ஊதும் ரகசியம் புாியவில்லை

பெண் : எவனோ ஒருவன்
வாசிக்கிறான் இருட்டில்
இருந்து நான் யாசிக்கிறேன்

பெண் : புல்லாங்குழலே
பூங்குழலே நீயும் நானும்
ஒரு ஜாதி புல்லாங்குழலே
பூங்குழலே நீயும் நானும்
ஒரு ஜாதி

பெண் : உள்ளே உறங்கும்
ஏக்கத்திலே உனக்கும்
எனக்கும் சாிபாதி

பெண் : கண்களை வருடும்
தேனிசையில் என் காலம்
கவலை மறந்திருப்பேன்
இன்னிசை மட்டும்
இல்லையென்றால் நான்
என்றோ என்றோ இறந்திருப்பேன்

பெண் : எவனோ ஒருவன்
வாசிக்கிறான் இருட்டில்
இருந்து நான் யாசிக்கிறேன்

பெண் : உறக்கம் இல்லா
முன்னிரவில் என் உள்மனதில்
ஒரு மாறுதலா உறக்கம் இல்லா
முன்னிரவில் என் உள்மனதில்
ஒரு மாறுதலா

பெண் : இரக்கம் இல்லா
இரவுகளில் இது எவனோ
அனுப்பும் ஆறுதலா

பெண் : எந்தன் சோகம்
தீா்வதற்கு இதுபோல்
மருந்து பிறிதில்லையே

பெண் : அந்தக் குழலை
போல் அழுவதற்கு
அத்தனை கண்கள்
எனக்கில்லையே

பெண் : எவனோ ஒருவன்
வாசிக்கிறான் இருட்டில்
இருந்து நான் யாசிக்கிறேன்
எவனோ ஒருவன்
வாசிக்கிறான் இருட்டில்
இருந்து நான் யாசிக்கிறேன்

Tags: Alai Payuthey, Alai Payuthey Songs Lyrics, Alai Payuthey Lyrics, Alai Payuthey Lyrics in Tamil, Alai Payuthey Tamil Lyrics, அலை பாயுதே, அலை பாயுதே பாடல் வரிகள், அலை பாயுதே வரிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *