கண்ணா உன் கண்ணில் பாடல் வரிகள்

Movie Name  Unna Nenachen Pattu Padichen
திரைப்பட பெயர் உன்ன நெனச்சேன் பாட்டு படிச்சேன்
Music Ilayaraja
Lyricist Piraisoodan
Singer Swarnalatha
Year 1992

பெண் : ……………………………………

பெண் : கண்ணா உன் கண்ணில்
கண்ணீரோ
பொன்னான உன் நெஞ்சில் யாரோ
உன் தீராத சோகம் இனி வாராது ஓடும்
உன்னை நீங்காத நெஞ்சம் நானே
இது நான் சொல்லும் உண்மைதானே

பெண் : ………………………………………

பெண் : நிழலாக நீ காணும் கானல் நீர்
நிஜமாக உன் தாகம் தீர்க்காது
நினைவாலே எனை எண்ணி வாழ்ந்தாலும்
அது என்றும் நிஜ வாழ்க்கை ஆகாது

பெண் : உன் வேதனை பார்க்கின்றதே
உயிர் ஓவியம் கேட்கின்றதே
புண்ணாக உன் நெஞ்சம் ஆவதேன்
பொன்னான காலங்கள் போவதேன்..

பெண் : கண்ணா உன் கண்ணில்
கண்ணீரோ
பொன்னான உன் நெஞ்சில் யாரோ
உன் தீராத சோகம் இனி வாராது ஓடும்
உன்னை நீங்காத நெஞ்சம் நானே
இது நான் சொல்லும் உண்மைதானே
ஹோ ஓ ஹோ

பெண் : தினம் தீண்டும் பூந்தென்றல்
காற்றோடு
உனைத் தீண்ட வருவேனே மண் மீது
உன் கைகள் தொடுகின்ற பொருள் எல்லாம்
உன் தேகம் படுகின்ற இடம் எல்லாம்

பெண் : உனைச் சேரவே தவிக்கின்றதே
ஒரு பெண் மயில் துடிக்கின்றதே
நீ வேறு நான் வேறு இல்லையே
அவன் வேறு நான் வேறு இல்லையே…

பெண் : கண்ணா உன் கண்ணில்
கண்ணீரோ
பொன்னான உன் நெஞ்சில் யாரோ
உன் தீராத சோகம் இனி வாராது ஓடும்
உன்னை நீங்காத நெஞ்சம் நானே
இது நான் சொல்லும் உண்மைதானே

பெண் : …………………………………….

இப்படத்தின் இனிய பாடல் வரிகளுக்கு கீழே கிளிக் செய்யவும். (Click below for the lyrics of the film).

Tags: Unna Nenachen Pattu Padichen, Unna Nenachen Pattu Padichen Songs Lyrics, Unna Nenachen Pattu Padichen Lyrics, Unna Nenachen Pattu Padichen Lyrics in Tamil, Unna Nenachen Pattu Padichen Tamil Lyrics, உன்னை நெனச்சேன் பாட்டு படிச்சேன், உன்னை நெனச்சேன் பாட்டு படிச்சேன் பாடல் வரிகள், உன்னை நெனச்சேன் பாட்டு படிச்சேன் வரிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *