ஏய் மரிக்கொழுந்து பாடல் வரிகள்
Movie Name  Pudhu Nellu Pudhu Naathu
திரைப்பட பெயர் புது நெல்லு புது நாத்து
Music Ilayaraja
Lyricist Muthulingam
Singer K. S.Chithra, Uma Ramanan
Year 1991

பெண் : ஏய் மரிக்கொழுந்து

பெண் : என்னம்மா கிருஷ்ணவேணி

பெண் : ஓம் மனசுக்குள்ள

பெண் : உள்ளத நீ கண்டு பிடி

பெண் : ராசாதி ராசா பறிச்சு வெச்ச ரோசா

ராவானா போதும் நடுங்குதம்மா லேசா

பெண் : ஆமாமா அது சொகம் தானம்மா

ஏம் மாமா எப்போ வருவாரம்மா} (2)

பெண் : ராசாதி ராசா பறிச்சு வெச்ச ரோசா

ராவானா போதும் நடுங்குதம்மா லேசா

பெண் : ரோசம் உள்ள காளையம்மா

வேகம் உள்ள மாமா

பெண் : ஓ.. கன்னிப் பொண்ணு கண்ணு வச்சு

கட்டிக்கிட்ட மாமா

பெண் : தூங்காமே காத்திருக்கேன்…

தொட்டுத் தொட்டு பேசலையே

தூங்காமே காத்திருக்கேன்…

தொட்டுத் தொட்டு பேசலையே

பெண் : தோளோடு சேரலையே

சொல்லி மனம் ஆறலையே

பெண் : ராசாதி ராசா பறிச்சு வெச்ச ரோசா

ராவானா போதும் நடுங்குதம்மா லேசா…..

பெண் : பரிகாரம் சொல்லு புள்ள

பாசம் வெச்ச மனசு

பெண் : ஓ… குடிகாரன் பெத்த புள்ள

தூக்கம் கெடும் வயசு

பெண் : புது நெல்லு புது நாத்து…

பொங்கலுக்கு காத்திருக்கு

புது நெல்லு புது நாத்து…

பொங்கலுக்கு காத்திருக்கு

பெண் : புதுப் பொண்ணு இது ரெண்டும்

மாமன் சொல்லுக்கு காத்திருக்கு………

பெண் : ஏய் மரிக்கொழுந்து

பெண் : என்னம்மா கிருஷ்ணவேணி

பெண் : ஓம் மனசுக்குள்ள

பெண் : உள்ளத நீ கண்டு பிடி

பெண் : ராசாதி ராசா பறிச்சு வெச்ச ரோசா

ராவானா போதும் நடுங்குதம்மா லேசா

பெண் : ஆமாமா அது சொகம் தானம்மா

ஏம் மாமா எப்போ வருவாரம்மா

பெண் : ராசாதி ராசா பறிச்சு வெச்ச ரோசா

பெண் : ராவானா போதும் நடுங்குதம்மா லேசா

Tags: Pudhu Nellu Pudhu NaathuPudhu Nellu Pudhu Naathu Songs LyricsPudhu Nellu Pudhu Naathu Lyrics, Pudhu Nellu Pudhu Naathu Lyrics in TamilPudhu Nellu Pudhu Naathu Tamil Lyricsபுது நெல்லு புது நாத்து, புது நெல்லு புது நாத்து பாடல் வரிகள், புது நெல்லு புது நாத்து வரிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *